என்னை நீ எப்படிப் பார்க்கிறாயோ?
எனக்குத் தெரியாது!
உன்னை நான் நானாகவே
பார்க்கிறேன்!
அதனால்தான் என்னால் எதையுமே
தாங்கிக் கொள்ள முடிவில்லை!
உனக்கொன்றென்றால்
அது எனக்கும்தானே?
எனக்குத் தெரியாது!
உன்னை நான் நானாகவே
பார்க்கிறேன்!
அதனால்தான் என்னால் எதையுமே
தாங்கிக் கொள்ள முடிவில்லை!
உனக்கொன்றென்றால்
அது எனக்கும்தானே?
No comments:
Post a Comment
இவை என் இதயத்தின் வார்தைகள். படியுங்கள்! உங்கள் கருத்துக்களை பதியுங்கள்! உங்கள் கற்பனைகள் கருவுறும் கவிதைகளையும் தராளமாய் அஞ்சல் செய்யுங்கள்! 4u1989@gmail.com